கவிதை vs ஓவியம்

கவிதை:
அழகான வார்த்தைகளை
கற்பனை எனும் தூரிகையால்
வரைந்தால் கவிதை...

ஓவியம்:
அழகான வண்ணங்களை
கண்கள் எனும் தூரிகையால்
வரைந்தால் ஓவியம்...

எழுதியவர் : பார்த்திப மணி (15-Jun-15, 11:13 pm)
பார்வை : 112

மேலே