உன்னை போன்ற முத்துக்கள்

அன்பு என்பது
ஆழ்கடல் .........
கரையில் நின்று
தேடினால் .
சிப்பி தான்
கிடைக்கும் ......
மூழ்கி தேடினால் தான்.
உன்னை போன்ற
முத்துக்கள்
கிடைக்கும்
அன்பு என்பது
ஆழ்கடல் .........
கரையில் நின்று
தேடினால் .
சிப்பி தான்
கிடைக்கும் ......
மூழ்கி தேடினால் தான்.
உன்னை போன்ற
முத்துக்கள்
கிடைக்கும்