அம்மா என்று அழைக்கும் போது
அம்மா
இது நான் நேசித்த முதல் கவிதை
அம்மா
இது நான் வாசித்த முதல் கவிதை
அம்மா
இது நான் பூசித்த முதல் கவிதை
நான் மட்டுமல்ல
எல்லோரும் கவிஞர்கள்தான்
ஆமாம்..
எல்லோரும் கவிஞர்கள்தான்
"அம்மா என்று அழைக்கும் போது"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஜெயில் உணவு...
தருமராசு த பெ முனுசாமி
01-Apr-2025

காற்றிற்கு ஒரு...
கே என் ராம்
01-Apr-2025
