மரணத்தின் பின் உணர்வாய்

என்னவனே ....
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை ....
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என் மரணத்தின் பின்
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (18-Jun-15, 6:38 pm)
பார்வை : 335

மேலே