பொய் அழிவிற்கே

ஒவ்வொருமுறை பொய்
சொல்வதும் நம்பின்னால்
ஒவ்வொரு மாமிசத்துண்டை
விட்டு வருவதுபோல

அதை பின்தொடர்ந்து
ஓர் கொடியமிருகம் வரும்

சரியான தருணத்தில்
நம்மை வீழ்த்த..!

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 7:55 am)
பார்வை : 754

மேலே