கல்வாரி களத்திலே

வரட்டி முகமாக இருந்தாலும் ,
உன் கண்களால் என்னை மிரட்டிப்போட்டாயே,
என் மனத்தினை உருட்டிப்போட்டாயே,
உலகசுழற்ச்சியைவிட
உன் உதட்டு சுழற்ச்சி பெரிதானது.
கல்வாரி களத்திலே
கள்வர்களிடத்திலே
இயேசு அடைந்த துன்பத்தினைவிட
என் கண்மணியின் கண்களை பார்த்து
காதல் சொல்ல நான்பெற்ற துன்பம் பெரிதானது ...