நெருஞ்சி முள் வரிசை 2

கிழியட்டும்..
அப்படியாவது
பார்த்த பின்னர்
அதாவது
ஒன்றையோ
அல்லது
பலதையோ
நோக்கிய
எண்ணங்களில்
இருந்துவிடக் கூடும்
அதுவும்
இன்ன பிறவும்.

எழுதியவர் : புதிய கோடங்கி (2-Jul-15, 2:54 pm)
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே