புரியாதவை

தெளிவான பிம்பம்
அதை தெளிவு படுத்தாத கண்கள்
சுத்தமான காற்றில்
சுவாசிக்க மறுத்த சுவாசம்
சத்தம் அதிகம்
அதை கேட்டிட தூண்டும் காது
வெளிச்சங்கள் இருந்தும்
இருட்டில் நடமாடும் கனவு
அகப்படும் போது வலியாகுகிறது
புறப்படும் போது தெளிவு பிறக்கிறது

எழுதியவர் : காந்தி (2-Jul-15, 8:26 pm)
பார்வை : 62

மேலே