அறியாமை
ஒருநொடிப் பொழுதில்
உயிர் விடும் ஈசல் கூட
இருளை நீங்கி
ஒளியை சேரும்
இறப்பு அதில் என்பது
அறியாமல் ......
இருளில் இருக்கும்
மனிதா ஒளியைத் தேடு
இறப்பு அதில் உனக்கில்லை
வெற்றிகள் ஒளிரும்
வாழ்வது சிறந்திடும்,,,,,,,,
ஒருநொடிப் பொழுதில்
உயிர் விடும் ஈசல் கூட
இருளை நீங்கி
ஒளியை சேரும்
இறப்பு அதில் என்பது
அறியாமல் ......
இருளில் இருக்கும்
மனிதா ஒளியைத் தேடு
இறப்பு அதில் உனக்கில்லை
வெற்றிகள் ஒளிரும்
வாழ்வது சிறந்திடும்,,,,,,,,