என்னவளே ஏன் இப்படி
என்னவளே
உன்னை உள்வாங்கி மூச்சு விட்டால்
என் இதயம் எல்லாம் இனிக்குதடி ...
ஏன் இப்படி ? ...
உன் அள்ளி முடிந்த கூந்தல் கண்டால்
என் மனம் கலைந்தே போகுதடி
ஏன் இப்படி ?
என்னவளே
உன்னை உள்வாங்கி மூச்சு விட்டால்
என் இதயம் எல்லாம் இனிக்குதடி ...
ஏன் இப்படி ? ...
உன் அள்ளி முடிந்த கூந்தல் கண்டால்
என் மனம் கலைந்தே போகுதடி
ஏன் இப்படி ?