என்னவளே ஏன் இப்படி

என்னவளே

உன்னை உள்வாங்கி மூச்சு விட்டால்

என் இதயம் எல்லாம் இனிக்குதடி ...

ஏன் இப்படி ? ...

உன் அள்ளி முடிந்த கூந்தல் கண்டால்

என் மனம் கலைந்தே போகுதடி

ஏன் இப்படி ?

எழுதியவர் : கலைச்சரண் (23-Jul-15, 5:23 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 50

மேலே