வளையோசை

என்னவளே !....

விளங்கவில்லை இன்னும் எனக்கு ......

என் அலைபேசி எல்லாம் எப்படி

உன் வளையோசை மட்டும் கேட்கிறது ....

எங்கிருந்தோ தான் என்னை பார்த்தாய் - பின்

எப்படி என்னில் நீ தீ வார்த்தாய் ?

பற்றி எரிகிறதே என் உள்ளம்

உன் கரம் பற்றி கொள்ள ..... ஆம்

பற்றி எரிகிறதே என் உள்ளம் .......

உன் கரம் பற்றி கொள்ள

எழுதியவர் : கலைச்சரண் (23-Jul-15, 5:29 pm)
சேர்த்தது : esaran
Tanglish : valaiyosai
பார்வை : 43

மேலே