காலம் ஆனார் கலாம்

காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!

தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!

தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Jul-15, 2:50 pm)
பார்வை : 132

மேலே