இலக்கியமாக

கள்ளமற்ற சிரிப்பில்
கவிதையாய் பிறந்த நட்பு
சந்தோஷ உரையாடல்களில்
சங்கீதமாய் வளர்ந்த நட்பு
மகிழ்ச்சியான சூழ்நிலைகளில்
மணம் வீசி உயர்ந்த நட்பு
இதயத்தில் இன்பங்கள் மட்டுமே
இடம்பிடித்தால்
இறுதிவரை அறுகாது
இலக்கியமாகும் நட்பு!
கள்ளமற்ற சிரிப்பில்
கவிதையாய் பிறந்த நட்பு
சந்தோஷ உரையாடல்களில்
சங்கீதமாய் வளர்ந்த நட்பு
மகிழ்ச்சியான சூழ்நிலைகளில்
மணம் வீசி உயர்ந்த நட்பு
இதயத்தில் இன்பங்கள் மட்டுமே
இடம்பிடித்தால்
இறுதிவரை அறுகாது
இலக்கியமாகும் நட்பு!