கலாம்

இறைவன் நின்னை அழைத்திருக்கலாம்
இருப்பினும் நீ தவிர்த்திருக்கலாம்
இங்கே எத்தனையோ சாதித்திர்
இருப்பினும் எங்களை ஏன் மறந்தீர்
இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம்
இருக்கும் குறைகளை கலைந்திருக்கலாம்
இந்தியன் என்றே இளவல்களை வளத்திருகலாம்
இயன்றவரை வழிகாட்டியிருகலாம்
இறைவனை நீயும் காண சென்றிருக்கலாம்
இவ்வரென்னியே உனக்கு சலாம் .

( இறைவனடி சேர்ந்தையோ ? இயற்க்கயோடே கலந்தயோ? கண்ணீர் அஞ்சலி செலுத்தமாட்டேன் உனக்கு
எழுக்களால் வாழ்வதால் கவிதாஞ்சலி . என்றும் இதயத்தில் வாழ்கிறாய் நினது கருத்துக்களால் - நன்றி அய்யா A .p j . அப்துல்கலாம் ).

எழுதியவர் : ருத்ரா/அரங்கமொழியால் (4-Aug-15, 3:39 pm)
Tanglish : kalaam
பார்வை : 710

மேலே