கற்பனைப் பாத்திரம்
அர்த்தமில்லாத கூச்சலினூடே,
ஆத்திரம் அடங்கியே கிடக்கிறது,
நீ மாத்திரம் பொறுமையாய் தலை தடவு,
அலையலையாய் அடங்கிப்போகும் அத்தனையும்,
ஆனாலும் அத்தனை கொடுப்பினை எத்தனை பேர்க்கு இங்கே?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
