சுயநல வாதி
கருவின்றி பேச பழக ஆசை பட்டேன் எப்பொழுதும் என்னவரிடம்,
என்னை கருவில் சுமந்தவள் மறு அழைப்பில் காத்திருப்பாள்
கல் நெஞ்சம் கொண்டவள் தானோ என்னவோ !!!!!!!
மனம் ஏனோ உன்னை தேடுகிறது
-26/7/15
கருவின்றி பேச பழக ஆசை பட்டேன் எப்பொழுதும் என்னவரிடம்,
என்னை கருவில் சுமந்தவள் மறு அழைப்பில் காத்திருப்பாள்
கல் நெஞ்சம் கொண்டவள் தானோ என்னவோ !!!!!!!
மனம் ஏனோ உன்னை தேடுகிறது
-26/7/15