சுயநல வாதி

கருவின்றி பேச பழக ஆசை பட்டேன் எப்பொழுதும் என்னவரிடம்,
என்னை கருவில் சுமந்தவள் மறு அழைப்பில் காத்திருப்பாள்
கல் நெஞ்சம் கொண்டவள் தானோ என்னவோ !!!!!!!
மனம் ஏனோ உன்னை தேடுகிறது

-26/7/15

எழுதியவர் : (4-Aug-15, 10:26 pm)
Tanglish : suyanala vathi
பார்வை : 148

மேலே