முதியோர் இல்லம்

தன் உறக்கம் தொலைத்து உனக்கு விடியலை தந்தவள்....!
தான் கண்ணீர் விட்டு உனக்கு புன்னகை தந்தவள்....!
தான் பட்டினி கிடந்து உன் பசி தீர்த்தவள்....!
தான் வலியை சுமந்து உனக்கு வாழ்க்கை தந்தவள்....!
உனக்காக எல்லாம் தந்தவள்.... அவளுக்கு உன் வீட்டில் தான் இடம் இல்லை ....
இதயத்திலாவது சிறு இடம் தருவாய.......
. ------ முதியோர் இல்லம் -----
!....உன்னோடு நான் உனக்காக நான் ....!