நிலவு சொன்னது

கவிதைக்குக் கரு தேடினேன்
நிலவு வந்தது
காதல் என்று சொன்னது
காதல் வேண்டாம் வேறு சொல் என்றேன்
அப்படியானால்
என்னைப் பாராதே
பூமியைப் பார்
என்று சொன்னது நிலவு !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-15, 4:27 pm)
Tanglish : nilavu sonnathu
பார்வை : 316

மேலே