இதய சாம்ராஜ்ஜியம்

போரிடப் புறப்பட்டதோ
உன் புன்னகையும்
ஐந்து மலர் விழிக்கணையும்
அடி பணிந்தேன்
காதல் நாட்டு எழில் அரசியே !
எனது இதய சான்றாஜ்ஜியம்
உனதே ...!!!

----கவின் சாரலன்

கவிக் குறிப்பு : மாறனின் கணைகள் ஐந்து மலர்களானது
மலர்களின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும் . கவிதையில்
இணைக்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Aug-15, 8:59 am)
பார்வை : 65

மேலே