கண்களாம் பெற்ற்றோர்கள்

கண்களாம் பெற்றோர்கள்
********************************************

ஆசிகள் வேண்டுகிற தனயர்கள் இருந்தாலும்
ஆசையாய் ஈன்றெடுத்த பெற்றோர்கள் காப்பகத்தில்
காசுமட்டும் இவர்கணக்கு இவர்கட்க்கு எக்கணக்கு
ஊசியில் கோற்பதற்க்கு நூலன்றி கண்வேண்டும் ஆம் !!

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Aug-15, 2:36 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 80

மேலே