இரா கால பறவை 3

இயற்கையே..
நீலவானில்..
நீ..
எழுதிய கவிதை
நிலா என்றால்..

நிலா..
எழுதிய கவிதை
அவள்தானே.!!?

எழுதியவர் : நிலாகண்ணன் (19-Aug-15, 5:00 pm)
பார்வை : 92

மேலே