உன் வார்த்தை உலகாளும்

அறிஞர்களின் சொற்களை
அறிவினில் ஏற்று...
அனுபவசாலிகளின் சொற்களை
இதயத்தில் ஏற்று...
அறிவையும் இதயத்தையும்
ஒன்று சேர்த்து
உன் வார்த்தை இதுவென்று
நன்றே ஆக்கு...
உன் பேச்சை இந்த
உலகின் மேல் ஏற்று.
அறிஞர்களின் சொற்களை
அறிவினில் ஏற்று...
அனுபவசாலிகளின் சொற்களை
இதயத்தில் ஏற்று...
அறிவையும் இதயத்தையும்
ஒன்று சேர்த்து
உன் வார்த்தை இதுவென்று
நன்றே ஆக்கு...
உன் பேச்சை இந்த
உலகின் மேல் ஏற்று.