பசியுடன்ஓர் ஜிவன்

பக்தனே..!!
இறைவனுக்கு கொடுப்பதை..!
நான் கேட்கவில்லை. ஒரு வேளை
உணவுக்காகத் தவிக்கும் ஓர் ஜிவன்.
என் பசியைப்போக்க பால் வேண்டாம்.
தண்ணீராவது தா..!

ஒரே ஒரு வேளையாவது
என் உயிரின் இருக்கைக்கு
ஆதரவாய் இருந்தாயானால்
அந்த இறைவனே.....உன் பக்கம்.!!

எழுதியவர் : (27-Aug-15, 1:07 am)
பார்வை : 73

மேலே