அபிஷேக பலன்கள்
பண்டய காலம் தொட்டு கோவில்களில் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் முறை நம் ஹிந்து மதத்தில் உள்ளது. எந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென பலன்கள் கிட்டும் என்று பார்போம்.
பால் = நீண்ட ஆயுள் தரும்
தயிர் = குழந்தை பாக்கியம் உண்டாகும், கடன் தொல்லை நீங்கும்
சந்தனம் = சுக யோகம், சௌகர்யம் உண்டாகும்
இளநீர் = நல்ல குழந்தை பிறக்கும்
நெய் = சுக வாழ்வு, மோட்ச பேறு கிட்டும்
விபூதி = சிறந்த அறிவு உண்டாகும்
பன்னீர் = சிறந்த புகழ் ஏற்படும்
தேன் = சங்கீத அறிவு
மஞ்சள் பொடி = நோய் தீரும்
சர்க்கரை = சத்ரு ஜெயம்
பழ அபிஷேகம் = ஜன வசீகரம்
குங்குமம் = மங்களம் உண்டாகும்