ஆன்மீக போதனைகள்

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்திருங்கள்

சாத்விக ஆகாரத்தை உட்கொள்ளுங்கள்

பத்மாசனம் அல்லது, சுலபசனத்தில் அமர்ந்து ஜபம் செய்யுங்கள்

தியனதிற்கென தனி அறை ஒதுக்குங்கள்

உங்கள் வருவாயில் சிறிதளவு தானம் செய்யுங்கள்

தினசரி பகவத் கீதை சிறிதளவு படியுங்கள்

புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது

ஏகாதசி மற்றும் விரத தினங்களை அனுஷ்டியுங்கள்

தினசரி சிறிது நேரம் மௌனத்தை கடைபிடியுங்கள்

உண்மையே பேசுங்கள், சிறிதளவே பேசுங்கள்

அன்றாட தேவைகளை குறைதுக்கொள்ளுகள்

மற்றவர்களிடம் அன்பாகப் பழகுங்கள்

மற்றவர்களுடைய உணர்ச்சிகளை புண்படுத்தாதீர்கள்

உங்கள் வேலையை நீங்களே செய்யுங்கள்

கழுத்திலோ அல்லது சட்டைப் பையிலோ ஜப மாலையை வைத்துக்கொள்ளுங்கள்

கடமையை நிறைவேற்ற தவறாதீர்கள்

செய்த தவறுகளுக்கு மனமார வருத்தப்படுங்கள்

வாழ்வில் வளம் பெருகும் - ஓம் சாந்தி... ஓம் சாந்தி...

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (28-Aug-15, 2:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 267

மேலே