எப்படி முடிகிறது உன்னால் மட்டும்

நாடெல்லாம் கோடி கோடியாய் செலவு செய்து

மனிதத்தை துன்புறுத்த ....

நீயோ தெருகோடியில்

"உம்" என்று நின்று கொண்டு ....

எனை இங்கு கொல்கின்றாயே ...? -

என்னவளே!

சொல் ... எப்படி முடிகின்றது உன்னால் மட்டும் .... ?

இலவசமாய் என்னை கொல்ல ....

எழுதியவர் : (30-Aug-15, 3:55 pm)
பார்வை : 211

சிறந்த கவிதைகள்

மேலே