எப்படி முடிகிறது உன்னால் மட்டும்
நாடெல்லாம் கோடி கோடியாய் செலவு செய்து
மனிதத்தை துன்புறுத்த ....
நீயோ தெருகோடியில்
"உம்" என்று நின்று கொண்டு ....
எனை இங்கு கொல்கின்றாயே ...? -
என்னவளே!
சொல் ... எப்படி முடிகின்றது உன்னால் மட்டும் .... ?
இலவசமாய் என்னை கொல்ல ....