காற்றின் சுயசரிதை

காற்றே கொஞ்சம் நில்
உன் சுயசரிதை சொல் !

உயிர் மூச்சாய்
உள்ளே நுழைந்து
பின்னொருநாள்
விடை பெற்று பிரிந்து
உயிரற்று நீ முடியும் வரை ...
உங்கள் ஒவ்வொருவர்
கதையும்
என் சுய சரிதைதான் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Sep-15, 7:45 pm)
பார்வை : 77

மேலே