காற்றின் சுயசரிதை
காற்றே கொஞ்சம் நில்
உன் சுயசரிதை சொல் !
உயிர் மூச்சாய்
உள்ளே நுழைந்து
பின்னொருநாள்
விடை பெற்று பிரிந்து
உயிரற்று நீ முடியும் வரை ...
உங்கள் ஒவ்வொருவர்
கதையும்
என் சுய சரிதைதான் !
---கவின் சாரலன்
காற்றே கொஞ்சம் நில்
உன் சுயசரிதை சொல் !
உயிர் மூச்சாய்
உள்ளே நுழைந்து
பின்னொருநாள்
விடை பெற்று பிரிந்து
உயிரற்று நீ முடியும் வரை ...
உங்கள் ஒவ்வொருவர்
கதையும்
என் சுய சரிதைதான் !
---கவின் சாரலன்