கண்ணீரின் வலி கூறும்

உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!

நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Sep-15, 7:23 am)
பார்வை : 63

மேலே