இதயத்தின் உறக்கம்

என்னவளே உன் மீது கொண்ட
காதலால் உனக்கு என்
இதயத்தில் இடம் கொடுத்தேன்!
என் மீது உள்ள கோபத்தால் நீ
எனக்கு கல்லறையில் இடம்
கொடுத்தாய்!!
நாண் உனக்கு இதயத்தில் இடம்
கொடுத்தபோது உண்ணால் என்
இதயம் பல துன்பத்தில் துவண்டுபோனது!!!
ஆனால் நீ கொடுத்த கல்லறை தோட்டத்தில்
என் இதயம் இதமாக
உறங்கிகொண்டு இருக்கிறது!!!!
!!!! நன்றி பெண்ணே!!!!