எது தவம்
திருநீறு அணிதல் சைவம்
திருநாமம் போடுதல் வைணவம்
ஏந்தி நிற்பதோ சரீரம்
சரீரம் வீழ்ந்தால் நாமம் சவம்
உருவற்ற ஒன்றே பரம்
பர வழி தேடலே தவம் !
---கவின் சாரலன்
திருநீறு அணிதல் சைவம்
திருநாமம் போடுதல் வைணவம்
ஏந்தி நிற்பதோ சரீரம்
சரீரம் வீழ்ந்தால் நாமம் சவம்
உருவற்ற ஒன்றே பரம்
பர வழி தேடலே தவம் !
---கவின் சாரலன்