செம்மேனி

செம்மேனி .,
உன் மேனி ..,
என்னோடு ..,
வாமா நீ ..!

மலர்போன்ற ..,
உன் விழிகள் ..,
எனை பந்தாடும் ..,
மாங்கனிகள் .

இதழோரம் ..,
தேன்துளிகள் ..,
உன்னோடு என்..,
உயிர்கள் .

குழலோடு ..,
நுழைந்தோடும்..,
பூங்காற்று..,
நீயாக ..!

மடியோடு ..,
தவழ்ந்தாடும் ..,
சிறு பிள்ளை ..,
நானாக ..!

உன் தேகம் ..,
நான் பாட ..,
இசை எழுப்பும் ..,
பொன்மானே ..!

உன்னாலே ..!
நானும் இசை ..,
அமைப்பாளன் ..,
ஆனேனே ..!

கதிர் வீசும் .,
உன் கண்கள் ..,
என் வானின் ..,
விண்மீன்கள் .

இதழோடு ..,
தேன் குடிக்க ..,
என்னோடு ..,
வாமா நீ ..!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (10-Sep-15, 4:56 pm)
பார்வை : 95

மேலே