தினக்கூலி

கொத்தனாரின்..
கொச்சைப்பேச்சு தவிர்க்க
காதோடு சேர்த்து..
சும்மாடு கட்டியிருந்தாள்..
செங்கல் சுமக்கும் அந்தப்பெண்.!
பாவம் அவள் அறிந்திருக்கவில்லை..
அருகில் விளையாடும்
தன் குழந்தையின் அழுகையும்..
அதில் நுழையாமல் போய்விடும் என்று.!
கொத்தனாரின்..
கொச்சைப்பேச்சு தவிர்க்க
காதோடு சேர்த்து..
சும்மாடு கட்டியிருந்தாள்..
செங்கல் சுமக்கும் அந்தப்பெண்.!
பாவம் அவள் அறிந்திருக்கவில்லை..
அருகில் விளையாடும்
தன் குழந்தையின் அழுகையும்..
அதில் நுழையாமல் போய்விடும் என்று.!