நினைப்பு

மரம் ஏறிக்கொண்டிருந்தேன்,
இளநீர் பறிக்க,
தூரத்தில் நீ வந்தாய்,
அங்கிருந்தே பார்த்தேன் !
நீயும்தான் பார்த்தாய்,
ஒரு நமட்டுச்சிரிப்புடன் !
நினைத்திருப்பாய் நிச்சயமாய் !
இந்த குரங்கு எங்கே,
அங்கே உட்கார்ந்திருக்கிறது என்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (10-Sep-15, 8:18 pm)
Tanglish : NINAIPPU
பார்வை : 94

மேலே