வாசிப்பது

வாசிப்பது என்பது
அடர்ந்த காட்டுக்குள் பிரயாணிப்பது போல
சுகமான அனுபவம்.
அங்கு இருக்கும் எல்லாமே அழகு.
பிறர் உருவாக்கிய பாதையில் செல்லாமல்
நீங்களே ஆழ்ந்து பிரயாணப்பட
உங்கள் ஆன்மாவை
அருகில் தரிசிக்க முடியும்


- கே. என்.சிவராமன்

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (14-Sep-15, 12:53 pm)
Tanglish : vaasippathu
பார்வை : 195

மேலே