ஏங்கும் மனம்...!
அன்று நீ என்னை
பற்றி அழுதது
வேசம்......!
என்று சொன்னேன்
ஆனால்...!
இன்று தான்
புரிகிறது அது
பாசம்
என்று
அந்த பாசத்திற்காக ஏங்கும் மனம்...!
அன்று நீ என்னை
பற்றி அழுதது
வேசம்......!
என்று சொன்னேன்
ஆனால்...!
இன்று தான்
புரிகிறது அது
பாசம்
என்று
அந்த பாசத்திற்காக ஏங்கும் மனம்...!