ஏங்கும் மனம்...!

அன்று நீ என்னை
பற்றி அழுதது
வேசம்......!

என்று சொன்னேன்
ஆனால்...!

இன்று தான்
புரிகிறது அது
பாசம்
என்று
அந்த பாசத்திற்காக ஏங்கும் மனம்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:43 pm)
பார்வை : 1093

மேலே