கதிரவன்


உறங்கும் என்னை எழுப்பிடவே

அதிகாலையில் நீயும் வந்திடுவாய்

நண்பனை போல் உன் ஒளியால்

என்னை தொட்டு விட்டு

உறங்கியது போதும் எழு என்பாய்

உனக்கும் எனக்கும் தெரிந்த ரகசியம்

யாருக்கும் சொல்லாதே

நாம் நண்பர்கள் என்று

எழுதியவர் : rudhran (28-May-11, 5:08 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 432

மேலே