கவிஞனாக்க நினைக்கிறாளே

நாமொன்று நினைத்தால்
தெய்வமொன்று நினைக்குமாம்;
உண்மைதான்,
காதலனாகத்தான் நினைத்தேன்
அவளோ
கவிஞனாக்க நினைக்கிறாளே!!

எழுதியவர் : சுகுமார் சூர்யா (23-Sep-15, 6:27 pm)
பார்வை : 76

மேலே