ஓலை வேய்ந்த குடிசை
ஓலை வேய்ந்த குடிசை
ஓவியமாய் அவள்
காலையின் கதிர் எழுதும்
சிவந்த ஒவியம்
கருமையின் கவிதையவள்
எழுதுகிறாள் புன்னகையில்
ஒரு வெண்மை ஓவியம் !
-----கவின் சாரலன்
ஓலை வேய்ந்த குடிசை
ஓவியமாய் அவள்
காலையின் கதிர் எழுதும்
சிவந்த ஒவியம்
கருமையின் கவிதையவள்
எழுதுகிறாள் புன்னகையில்
ஒரு வெண்மை ஓவியம் !
-----கவின் சாரலன்