தாயுமாய்தாரமுமாய்

உன்னை எனது
இதயத்தில்
சுமந்ததினால்
தாரமானேன்..
உன்னால்
உயிரிரண்டை
சுமந்து
தாயுமானேன்..!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (29-Sep-15, 7:01 am)
பார்வை : 92

மேலே