உயிர்பிக்க முடியாத காதல்

உயிர்பிக்க முடியாத காதல்

காதல் வந்தது ....
கவிதை வந்தது ....
ஆனால்
வறுமை வென்றது ..!

காதலைக் கொன்றேன்...!!
வறுமையை வென்றேன்,
எப்படியோ....
தப்பிப்பிழைத்தது
என் கவிதை மட்டும்.....!!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (1-Oct-15, 11:03 pm)
பார்வை : 128

மேலே