விழாதது யார்

அருவியின் அடிவாரத்தில் இருந்த பாறையின் மேல் வழிக்கி விழாமல் உடையைத் தூக்கி பிடித்த படி ஒரு இளம்பெண் வந்து கொண்டிருந்தாள்... அவளைப் பார்த்த பலர் அன்று, மனதால் வழிக்கி விழுந்தனர்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Oct-15, 6:49 am)
பார்வை : 400

மேலே