யார் நீ- என்னுள்ளே

என் கனவுகளின்
அடிக்கடி காட்சியாய்
நீ வந்தாய்.....

என் நினைவுகளில்
அடிக்கடி சிந்தாய்
நீ நிறைந்தாய்.....

என் கவிதைகளில்
வார்த்தையெல்லாம்
நீயாகிப் போனாய்.....

என் எண்ணங்களின்
செயல் வடிவமாய்
நீயே வந்தாய்....

யார் என்னும்
கேள்விகளுடன் நான்??....

எழுதியவர் : kanchanab (4-Oct-15, 1:20 pm)
பார்வை : 82

மேலே