ஒவ்வொரு தமிழனும்

அகிம்சையின் கருவுருவே
ஆயுதத்தை வேரறுக்கப்
பிறந்தவனே - நீ
பிறந்த இனத்தில்
பிறந்ததற்காய்
பெருமைப்படுகிறோம்
உன் வழி தொடர
முடியாமல்
வெட்கி தலைகுனிகின்றோம்.

எழுதியவர் : மா.மு.தமிழ்நேயன் (5-Oct-15, 7:41 pm)
பார்வை : 56

மேலே