இதய வீணை

இதய வீணையை
மீட்டுகிறாள்
இனிய ஏதோவொரு
ராகத்தை இசைக்கின்றாள்
கலைவாணியின் விரல்கள் அன்றோ
கவிதைத் தமிழ் எனும் அருள் அன்றோ ?
~~~கல்பனா பாரதி~~~
இதய வீணையை
மீட்டுகிறாள்
இனிய ஏதோவொரு
ராகத்தை இசைக்கின்றாள்
கலைவாணியின் விரல்கள் அன்றோ
கவிதைத் தமிழ் எனும் அருள் அன்றோ ?
~~~கல்பனா பாரதி~~~