கல்லறை பூக்கள்

என்னைப் பிரிந்து
மண்ணில் புதைந்து
மழையாய் நீ வந்தாய்
மழையில் நனைந்து-என்
இதயம் கிழிந்து
செடியாய் நான் முளை்தேன்
உன் கல்லறையில்..!!

எழுதியவர் : innisainayagan Madhanraj (22-Oct-15, 9:41 am)
சேர்த்தது : மதன்ராஜ்
பார்வை : 191

மேலே