அலைமகள்

அலையாடை அணிந்து
கடலாடிக் கொண்டிருக்க..
கரைதழுவும் அலைக்கரங்கள்
உன்மேனி இடைத்தழுவ
ஒளிக்கரந்தால் கதிரவனும்
ஊடல்கொள்ள ஓடிவர
உல்லாச ஆடல் பெண்ணே
விட்டுவிடு இதயங்களை...

-சங்கர் நீதிமாணிக்கம்

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (26-Oct-15, 1:40 pm)
சேர்த்தது : நீ சங்கர்
பார்வை : 49

மேலே