மனதில்

மனதில்
தட்டு தட்டு எல்லாம் தட்டு
நாம் வாழ்வதே ஒரு சொட்டு
மனதில் உள்ள கரைகளை கொட்டு
நம்மால் முடியும் செய்து காட்டு

சுயநலம் பிடித்த உலகு இது
சும்மா இருந்தா போதாது
நால்லா இருந்தா
யாருக்கும் பிடிக்காது
எல்லாம் நல்லா மாறும் போது
மனிதர் மட்டும்...

சொல்ல எந்தநாளும் வெல்ல
கள்ளி முள்ளும் குத்தும்
சமூகம் காது கிளிய கத்தும்
கிள்ளி எறிந்துவிட்டு
அள்ளிக் கொள்வோம்
வலியை மறந்து
வானம் தொடுவோம்.

எழுதியவர் : தேகதாஸ் (27-Oct-15, 8:45 am)
Tanglish : manathil
பார்வை : 157

மேலே