மாறுகிறேன்

புல்வெளி காணும் போது
நான் முயலாகுகிறேன்!

வானத்தை காணும் போது
பறவையாகிறேன்!

மழை பொழியும் போது
அதை அள்ளியனைக்க பூமியாகிறேன்!

இரவு வானில்
வின்மீன்கள் ஆகிறேன்!

கவிதைகளில் வார்த்தை ஆகிறேன்!
உன்னை காணும் போது
அழகான உணர்வாகிறேன்!!!!

எழுதியவர் : (29-Oct-15, 6:03 pm)
Tanglish : maarukiren
பார்வை : 108

மேலே