எழுத்து

எண்ணங்களே எழுத்தாகும்,

எழுத்துகளே ஏட்டாகும் ,

ஏட்டில் தோன்றியவை பாடமாகும் ,

பாடமே பகுத்தறிவாகும்

பகுத்தறிவே பின்பு பண்பாகும்

பண்பே மனிதனின் தனித்துவம்

கவிங்கனுக்கு எழுத்துகளே முகாந்திரம்

கவிதையோ எழுத்துகளின் அலங்கார தோரணம்

அவற்றில் கூடாது ஆணவத்தின் கூடாரம்

எழுதியவர் : Harisaisiddu (29-Oct-15, 6:07 pm)
Tanglish : eluthu
பார்வை : 71

மேலே