அடுத்த நொடி மரமாக
மண்ணில் போட்டதும் அடுத்த நொடி மரமாக முளைக்கும் விதைகளை அன்று தான் கண்டு பிடித்திருந்தான் ஜீவன்.... அதை தெரியாமல் தன் வாய்க்குள் போட, இப்போது மரமாகி நின்று கொண்டிருக்கிறான்...
மண்ணுக்குள் அல்ல, எங்கு போட்டாலும் உடனே முளைக்கும் என்பதை அப்போது தான் அறிந்து கொண்டான்.......